Friday, July 23, 2010

அழகு

துன்பப்படும் மக்களிடம் இரக்கம் காட்டுவதே கண்ணுக்கு அழகு. 

மதியாதார் தலைவாசலை மிதிப்பதற்குச் செல்லாமைதான் காலுக்கு அழகு. 

மற்றவரை பற்றி புறம் பேசாமை வாய்க்கு அழகு. 

நல்லவை கேட்டால் காதுக்கழகு. 

எப்போதும் இனிமை வாழ்வுக்கு அழகு.

No comments:

Post a Comment